மருத்துவம்

மனநல மருத்துவர் ஆங் யோங் குவான், தொழில் ரீதியாகத் தவறிழைத்துள்ளார் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மே 13ல் தீர்ப்பளித்தது.
சென்னை: தற்போதைய கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்களை ரஷ்ய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.
கன்னியாகுமரி: கடலில் குளிக்கச் சென்ற மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி ஐவர் உயிரிழந்தனர்.
லண்டன்: உலகின் ஆகப் பெரிய மூன்று சுகாதார அமைப்புகள் முதன்முறையாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளன.